Tuesday, April 8, 2008

கவிஞரும், கலைஞரும்!


தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களும், கவியரசர் கண்ணதாசன் அவர்களும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே தமிழ் பெருங்கடலில் முங்கி முத்து எடுத்தவர்கள். இவர்கள் இருவரின் சொற்பொழிவுகள் ஒலித்தகடாக மிக விரைவில் சாய்மீரா மியூசிக்கால் வெளியிடப்பட இருக்கிறது.

'குறளின் மேன்மையும், தமிழின் சிறப்பும்' என்ற பெயரில் கவியரசர் ஆற்றிய பதிமூன்று நிமிட உரையும், கலைவாணர் விழாவில் கலைஞர் நடத்திய நாற்பத்தி நான்கு நிமிட சொற்பொழிவும் முத்தாய்ப்பாக இந்த ஒலித்தகட்டில் இடம்பெறும். மிகவிரைவில் இந்த ஒலித்தகடு வெளியிடப்பட இருக்கிறது.

0 comments: