Friday, April 4, 2008

உலகத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக...

பிரமிட் சாய்மீரா குழுமம் இதுவரை உலகில் எந்த திரைப்பட நிறுவனமும் செய்யாத ஒரு சாதனையை செய்ய முன்வந்திருக்கிறது. பத்து புதிய திரைப்படங்களுக்கான துவக்க விழாவை ஒரே நாளில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக திரைத்தொழிலில் கொடிகட்டிப் பறந்த தயாரிப்பாளர்களை மீண்டும் தயாரிப்புத் தொழிலுக்கு பிரமிட் சாய்மீரா அழைத்து வருகிறது. அனுபவமிக்க பத்து தயாரிப்பு நிறுவனங்கள் பத்து திரைப்படங்களை ஒரே நேரத்தில் பிரமிட் சாய்மீராவுக்காக தயாரிக்கவிருக்கின்றன. இதன் மூலமாக திரைத்தொழிலில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.















3 comments:

  1. Anonymous said...

    Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Celulite, I hope you enjoy. The address is http://eliminando-a-celulite.blogspot.com. A hug.

  2. said...

    திரைப்பட உலகுக்கு நீங்கள் செய்யும் இந்த பங்களிப்புகள், மிகப் பெரும் வெற்றியடைய என அப்பன் முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்கிறேன்..

  3. Anonymous said...

    உலக அதிசயத்தை
    தேர்ந்தெடுத்த
    உலக அதிசயம்-ஆம்
    மிகையில்லை
    உயர்ந்த லட்சியத்தில்
    அவர்தம் உன்னத உழைப்பில்
    நல்லதைப் படைத்திட்ட
    வானளாவிய பிரமீடு
    நடராஜ பிரம்மன் நம்மோடு!
    அவர்தம்மோடு
    மனித வளம் பெருக்கி
    வேண்டியனவெல்லாம் தந்து
    உள்ளதை காத்திடும்
    நாராயண விஷ்ணுவும் நம்மோடு!
    ஆம் வியப்பில்லை
    அவர்தம்மோடு
    உரத்த சிந்தனையில்
    உயரிய முயற்சியில்
    பழையன க(அ)ழித்து
    புதியன புகுத்தும்
    சாமிநாத சிவனும் நம்மோடு!!
    இவர்தம்மோடு
    நம்பிக்கை நட்சத்திரங்கள்
    நம் உழைப்பிருக்க
    வான் முட்டும் கோபுரமாய்
    நம் பிரமீடு
    இன்று மட்டுமல்ல
    என்றும் உலக அதிசயமே !!!


    -அன்புடன்,
    திரு(எ)திருவேங்கடம்