Tuesday, August 14, 2007

கடவுளின் தேசத்திலும் காலடி பதிக்கிறோம்!


கடவுளின் தேசம் நோக்கிய எங்களது பயணம் வரும் ஆகஸ்ட்டு 18, சனிக்கிழமை தொடங்குகிறது.

கேரளாவில் பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தின் தொடர்திரையரங்கு திட்டம் மாண்புமிகு எம்.ஏ.பேபி (கேரள கல்வி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர்) அவர்களால் தொடங்கப்படுகிறது.

வண்ணமிகு அதே விழாவில் பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தார் தயாரிக்கும் முதல் மலையாளத் திரைப்படத்தை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் துவக்கி வைக்கிறார்.

விழாவில் அமைச்சருடன் அதிகாரிகளும், கேரளத் திரைப்படத்துறையினரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

இனிமே நாங்க மலையாளமும் பறையும்!

0 comments: