Thursday, February 21, 2008

பிரமிட் சாய்மீராவின் “தாய்”


பிரமிட் சாய்மீரா மியூசிக் நிறுவனம் பெருமையோடு வழங்கும் முதல் பக்தி ஆல்பம் “தாய்”. இந்த ஆல்பத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களும் அரவிந்தர் ஆசிரம அன்னையின் புகழ்பாடும்.

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் இசை அமைத்து எழுதிய பத்து பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கிறது. சித்ரா, அனுராதாஸ்ரீராம், சுஜாதா, திப்பு, விஜய் யேசுதாஸ் ஆகிய பிரபல பாடகர்கள் இந்த பாடல்களை பாடியிருக்கிறார்கள்.

அன்னையின் பிறந்தநாளான இன்று (21-02-2008) ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம், புதுச்சேரியில் நடைபெறும் ஒரு எளிய விழாவில் வெளியிடப்படுகிறது.

0 comments: