Friday, March 28, 2008

கண்ணீர் அஞ்சலி!


திரைத்தொழிலில் பல சாதனைகளை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டவரும், பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தின் துணை பொதுமேலாளருமான உழைப்புக்கு அஞ்சா செயல்வீரர் திரு. ஜே.ஜி.எஸ்.குமார் அவர்கள் தனது முப்பத்தெட்டாவது வயதில் இன்று காலை (28-03-2008) இயற்கையோடு இணைந்தார் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் (டூவிபுரம், 3வது தெரு, பழைய பஸ் ஸ்டேண்டு அருகில்) (29-03-2008) நடைபெற்றது.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-நிர்வாகம் மற்றும் ஊழியர்கள்-
பிரமிட் சாய்மீரா குழுமம்,
சென்னை-600 017.

3 comments:

  1. Anonymous said...

    Our Hearty Condolences

    -Saimira Movie Card Division

  2. Anonymous said...

    கண்டிப்பும், கருணையும் மிக்க நல்ல இளம் அதிகாரி. பிறர் துயரை தன் துயர் என எண்ணி நேரம் கருதாமல் உதவுபவர். இளம் வயதில் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தில் சாதனை பல செய்து சரித்திரத்தில் இடம்பெற்றவர்.

    அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

    அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்
    பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிட்டெட்
    தமிழ்நாடு மண்டலம்,
    டெம்பிள் டவர்ஸ், நந்தனம்,சென்னை-35

  3. said...

    With deepest regrets we mourn the loss of Mr. Kumar who passed away suddenly...

    - S.Ramachandran(Jr. Executive - Vigilance) & family.